Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore

விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவினரின் வன்முறை

விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவினரின் வன்முறை காரணமாக அரசு பேருந்துகள் சேவை குறைக்கப்பட்டுள்ளதால் வெளியூர் செல்லும் பயணிகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரிதவித்தனர். மரக்காணம் பகுதியில் நடந்த கலவரம் பற்றி சிபிஐ விசாரணை நடத்த கோரி தடையை மீறி நேற்று விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது கட்சியின் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிர ...

Read more

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த முடிவு, ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தை அரசே ஏற்று நடத்த வழிவகை செய்யும் மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை உயர் கல்விதுறை அமைச்சர் பழனியப்பன் தாக்கல் செய்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அண்ணாமலை பல்கலைக் கழக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பட்டாசு வெடித்தும், இன ...

Read more

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறித்துவ தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறித்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்‍.

சென்னை சாந்தோம் கிறித்துவ தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறித்தவர்கள் கலந்து கொண்டனர்‍. கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பிரார்த்தனை பாடல்களை அவர்கள் பாடினர்‍. மக்களின் பாவத்தை போக்குவதற்காக மரித்த இயேசு கிறிஸ்து மக்களின் நன்மைக்காக மீண்டும் உயிர்த்தெழுந்த நாள்தான் ஈஸ்டர் தினம்‍. இந்த நாள் மகிழ்ச்சிக்குரிய நாளாக கிறிஸ்தவர்ள் கொண்டாடி வருகினறனர்‍. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈஸ்டரை முன ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

அண்ணாமலை பல்கலை கழகத்தில் செனட் கூட்டம் துணைவேந்தர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலை கழகத்தில் செனட் கூட்டம் துணைவேந்தர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிதி சிக்கல் தொடர்பாக தமிழக அரசு விசாரணை மேற்கொண்டு அறிக்கை ஒன்று அனுப்பி உள்ளது. இது தொடர்பாக விவாதிக்க பல்கலை கழகத்தின் செனட் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த உறுப்பினர்களிடம் பல்கலைக்கழக பெருமையை பாதுகாக்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் ...

Read more

தமிழ்நாடு முழுவதும் தே.மு.தி.க மகளிர் அறப்போராட்டம் நடந்தது

பாலியல் வன்கொடுகளை கண்டித்தும், மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், விலைவாசி உயர்வை கட்டுபடுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தேமுதிக மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதுமுள்ள மாவட்ட தலைநகரங்களில் நேற்று மாபெரும் அறப்போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேமுதிக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி செயலாளர் சூடாமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்ப ...

Read more

சேலம், சிதம்பரம், பாளையங்கோட்டை, கோவை, அரியலூர் ஆகிய இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரதம்

இலங்கையில் தமிழர்கள் படுகொலையை கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று 2ம் நாளாக கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிந்தபின் 2009ம் ஆண்டு அங்கு தமிழர்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் உள்பட பெண்கள் முதியவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு ...

Read more

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தி்ல் சி.பி.ஐ மேற்கொண்ட அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக பல் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பிற்கு அனுமதி பெற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து பல்கலைகழகத்தில் சி.பி.ஐ போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்களிடமும் சி.பி.ஐ போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 12 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் 3 பெட்டிகளில் பல முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலு ...

Read more

தேமுதிக மகளிரணியை மேம்படுத்துதல் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது‌

தேமுதிக மகளிரணி நிர்வாகிகளின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று 5-வது‌ நாளாக நடைபெற்றது‌. நேற்றைய கூட்டத்தில் தேமுதிக நிறு‌வனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் கலந்து‌ கொண்டு மகளிரணியினருக்கு ஆலோசனைகள் வழங்கினார். திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநில மகளிரணி செயலாளர் சிவகாமி முத்து‌குமார், து‌ணை செயலாளர்கள் சுபாமங்களம், சந்த ...

Read more

விருதாசலம் ஒன்றியத்தில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டை கண்டித்து அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்‍.

விருதாசலம் ஒன்றியத்தில் திட்டப்பணிகள் நிதி ஒதுக்குவதில் அமைச்சர் மற்றும் ஆளுங்கட்சியினரின் தலையீட்டை கண்டித்து அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்‍. விருதாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் 2012-2013 ஆம் ஆண்டிற்கான கிராம உள்கட்டமைப்பு நிதி ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டது. அமைச்சர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தலையீட்டால் ஒன்றிய குழு உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல் இந்த நிதி ...

Read more

© 2013 Captain Media Pvt Ltd

Scroll to top