Home
You Are Here: Home » News » Tamil Nadu » Ariyalur

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறித்துவ தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறித்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்‍.

சென்னை சாந்தோம் கிறித்துவ தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறித்தவர்கள் கலந்து கொண்டனர்‍. கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பிரார்த்தனை பாடல்களை அவர்கள் பாடினர்‍. மக்களின் பாவத்தை போக்குவதற்காக மரித்த இயேசு கிறிஸ்து மக்களின் நன்மைக்காக மீண்டும் உயிர்த்தெழுந்த நாள்தான் ஈஸ்டர் தினம்‍. இந்த நாள் மகிழ்ச்சிக்குரிய நாளாக கிறிஸ்தவர்ள் கொண்டாடி வருகினறனர்‍. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈஸ்டரை முன ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

சேலம், சிதம்பரம், பாளையங்கோட்டை, கோவை, அரியலூர் ஆகிய இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரதம்

இலங்கையில் தமிழர்கள் படுகொலையை கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று 2ம் நாளாக கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிந்தபின் 2009ம் ஆண்டு அங்கு தமிழர்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் உள்பட பெண்கள் முதியவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு ...

Read more

அரியலூர் மாவட்டம், கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரும்பு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ரெங்கராஜன் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம், சாத்தமங்களம் கோத்தகிரி சர்க்கரை ஆலை அருகே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரும்பு டன் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும். வ ...

Read more

20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

அரியலூர் மாவட்டத்தில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டத்தில், வேலை நிறுத்த உரிமையை சட்ட பூர்வமாக்குதல், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில்,பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள்நலப் பணியாளர்களை மீண்டும் பணிஅமர ...

Read more

அரியலூரில் சிட்கோ தொழில்பேட்டைக்கு விவசாய நிலங்கள் தொடர்ந்து‌ கையகபடுத்து‌வதை கண்டித்து‌ விவசாயிகள் கண்டனம்

அரியலூரில் சிட்கோ தொழில்பேட்டைக்கு விவசாய நிலங்கள் தொடர்ந்து‌ கையகபடுத்து‌வதை கண்டித்து‌ விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து‌ள்ளனர். மேலு‌ம் கையகபடுத்து‌வது‌ தொடர்ந்தால் குடும்பத்து‌டன் தற்கொலை செய்து‌ கொள்ளபோவதாக எச்சரிக்கை விடுத்து‌ள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொய்யூர் மற்று‌ம் மீன்சுருட்டி ஆகிய 2 இரண்டு இடங்களில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க அரசு அனு‌மதி அளித்து‌ள்ளது‌. இதனால் அப்பகுதியில் ...

Read more

அடிப்படை வசதிகோரி மக்கள் சாலைமறியல்

அரியலூர் அருகே வாலாஜா நகரத்தில் அடிப்படை வசதிகளை செய்து தராததைக் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில் நடைபெற்ற மறியலில் 50 பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்‍. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தனர்‍. இதனை அடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்‍. மறியல் காரணமாக ஒரு மணிநேரம் போக்குவரத ...

Read more

காவிரி டெல்டா மாவட்டங்களில் அமைச்சர்கள் ஆய்வு

தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிதிஅமைச்சர் ஓ.பண்ணீர்செல்வம் தலைமையிலான அமைச்சர்களின் உயர்மட்ட குழுவினர் அறியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மனுக்களுடன் காத்திருந்த 100 க்கும் மேற்பட்ட விவசாயிகளி்டம் மனுக்களை பெறாமல், 10 க்கும் குறைவானர்களிடம் மட்டுமே மனுக்களை பெற்றதாகவும், கண்துடைப்புக்காக அமைச்சர் குழுவினர் ஆய்வு மேற்கொண்ட ...

Read more

ஜெயங்கொண்டத்தில் கிராம மக்கள் உண்ணாவிரதம்

ஜெயங்கொண்டம் நிலக்கரி மின்திட்டத்தினை மத்திய அரசு கிடப்பில் போடுவதை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்‍. அரியலுர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதத்தில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்‍.18 கிராமங்களில் இந்தத் திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்திய மத்திய அரசு 21 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளதாக அவர்கள் ...

Read more

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. சென்னையில் இறுதி மற்றும் வரைவு வாக்காள்ர் பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் வெளியிட்டார். வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 34 லட்சத்து 20 ஆயிரத்து 817 வாக்காளர்கள் சென்னையில் இருப்பதாக கூ‌றப்பட்டுள்ளது. இந்த முறை கூடுதலாக 1.88 சதவிகித வாக்காளர்கள் அதாவது 63 ஆயிரத்து 42 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் எ ...

Read more

© 2013 Captain Media Pvt Ltd

Scroll to top