Home
You Are Here: Home » News » Tamil Nadu » Chennai

சென்னையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய விஜய்கர் கைது

சென்னையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய விஜய்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி உள்ள டெய்லர்ஸ் ரோட்டில் சப்தமாலிகா அபார்ட்மெண்ட் உள்ளது. 3 மாடிகள் கொண்ட இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் முதல் தளத்தில் விஜய்கர் என்ற சினிமா பைனான்சியர் வாடகைக்கு குடியிருக்கிறார். இவரது மனைவி ஜெபி, மகன், மகளுடன் விடுமுறையை கழிக்க வெளியூர் சென்று இருக்கிறார்கள். விஜய்கர் சரிவர வாடகை ...

Read more

குடிநீர் கேன் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ,குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட குடிநீர் கேன் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சீல் வைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து‌ மினரல் வாட்டர் தயாரிப்பவர்கள் உற்பத்தியை நிறு‌த்தியுள்ளதால், சென்னை மற்று‌ம் அதன் சுற்று‌வட்டார பகுதியில் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு்ள்ளது. இதனால் சென்னை, காஞ்சி ...

Read more

இரண்டு ஆண்டுகளில் விலைவாசி விண்ணை முட்டுகின்ற அளவிற்கு உயர்ந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார்

அதிமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் விலைவாசி விண்ணை முட்டுகின்ற அளவிற்கு உயர்ந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2013 -2014 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரை அதிமுக ஆட்சியின் 2 ஆண்டுகள் முடிவடைகின்ற நாள் வரை நீடிக்க செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் தற்போது, விலைவாசி விண்ணை முட் ...

Read more

இந்திய கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழு, சென்னையில் நாளை கூடுகின்றது

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் உள்ளிட்ட‌ 3 வீரர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழு, சென்னையில் நாளை கூடுகின்றது. இதில் அதன் தலைவர் என்.சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கே‌ற்கின்றனர். ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினை மற்றும், வருங்காலத்தில் அதனை முற்றிலும் தடுக்க எடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவு செய்யப்பட இருப்பதாக கி ...

Read more

மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க மறுத்த அரசு வங்கியைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கைது

மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க மறுத்த அரசு வங்கியைக் கண்டித்து சென்னை எம்‍.ஜி.ஆர் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர்‍. சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட எம்ஜிநகர் நகரில் உள்ள அரசு வங்கி, தகுதியுடைய மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க மறுப்பதாக புகார் எழுந்தது. இதனைக் கண்டித்து தென்சென்னை மாவட்ட செயலாளர் ஏ.எம். காமராஜ் தலைமையிலான தேமுதிகவினர், பாதிக்கப்பட்ட ...

Read more

சேது சமுத்திர திட்டத்தை வாபஸ்பெற வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை உடனடியாக திரும்பபெற வேண்டும் – திமுக தலைவர் கருணாநிதி

சேது சமுத்திர திட்டத்தை வாபஸ்பெற வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை உடனடியாக திரும்பபெற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுகொண்டுள்ளார். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, வடசென்னையில் உள்ள தங்கசாலையில் திமுக எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக குற்றம் சாட்டினார். திமு ...

Read more

சென்னையைப் போல் தமிழ்நாட்டின் மற்ற 9 மாநகராட்சிகளிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் – முதல்வர் ஜெயலலிதா

சென்னையைப் போல் தமிழ்நாட்டின் மற்ற 9 மாநகராட்சிகளிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மலிவு விலை உணவகம் திட்டம் சென்னை மாநகராட்சியில் முதன் முதலாக தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மற்ற மாநகராட்சிகளிலும் இத்திட்டம் அமல் படுத்தப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன்படி இந்த மாத இறுதிக்குள் முதல் கட்டமாக ஒவ்வொரு மாநகராட்சியிலும் 10 மலிவு விலை உணவகங்கள் திறக் ...

Read more

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள 3 கேலரிகளை, இன்று‌ மட்டும் பயன்படுத்தலாம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள 3 கேலரிகளை, இன்று‌ மட்டும் பயன்படுத்தலாம் என்று‌ உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது‌. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு அனு‌மதி ரத்து‌ செய்து‌ சென்னை மாநகராட்சி நேற்று‌ முன்தினம் சீல் வைத்தது‌. இந்நிலையில், இன்று மாலை அங்கு சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் இடையிலான ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுமா என்ற பெரும் கேள்வி ...

Read more

தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டை தீர்க்கமுடியாமல் அதிமுக அரசு திணறிவருவதாக திருமதி பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்

தேமுதிக தென் சென்னை மாவட்ட செயலாளர் வி.என்.ராஜன் இல்லவிழாவில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் நிலவிவரும் வரலாறு காணாத மின்வெட்டால், விவசாயம், தொழில்துறை, கல்வி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆட்சிக்கு வந்து 2 மாதங்களில் மின்வெட்டு பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படும் என்று வாக்குறுதி அளித்த ஜெயலலிதா, தற்போது ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்தும் ...

Read more

வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது‌ – தமிழக முதல்வர் ஜெயலலிதா

வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது‌ என்று‌ தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து‌ள்ளது‌. பாமக நிறு‌வனர் ராமதாஸ் கைது‌ செய்யப்பட்ட பிறகு பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டது‌ குறித்து‌, தமிழக சட்டசபையில் இன்று‌ எதிர்க்கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார். அப்போது‌, பொதுமக்களுக்கு ‌குந்தகம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுவோரி ...

Read more

© 2013 Captain Media Pvt Ltd

Scroll to top