Home
You Are Here: Home » News » Political

ஊழல் விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி தங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை – காங்கிரஸ்

ஊழல் விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி தங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. டெல்லியில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை‌ அமைச்சர் கமல்நாத் இதனை தெரிவித்தார். மத்திய சட்ட அமைச்சர் அஸ்வின் குமார் மற்றும் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் ஆகியோரை பதவி விலகச் சொல்லும் தகுதி பா.ஜ.க.வுக்கு கிடையாது என்று கூறிய அவர், ஊழல் புகாருககுள்ளான பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி பதவி விலகினாரா ...

Read more

திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று‌ கூடுகிறது

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இருந்தும் வெளியேறிய நிலையில் திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று‌ கூடுகிறது. ஈழத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசுக்கான ஆதரவையும் காங்கிரசுடனான கூட்டணியையும் முறித்துக் கொண்டது திமுக. இதைத் தொடர்ந்து விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுக்க சென்னையில் தி.மு.க தலைமை செயற்குழு கூட்டம் இன்று‌ காலை 10 மணிக்கு ...

Read more

ஷிண்டே மன்னிப்பு கேட்கும் வரை பட்ஜெட் கூட்டத்தொடரை முடக்குவதற்கு பாரதிய ஜனதா கட்சி முடிவு

டெல்லியல் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசுவதற்கான ஆலோசனைக் கூட்டம் பாஜக மூத்த தலைவர் அத்வாணி இல்லத்தில் நடைபெற்‌றது.‌ பாஜகவும், ஆர் எஸ் எஸ் காவி பயங்கரவாதத்துக்கான களங்கள் ‌என்று கருத்து தெரிவித்த ஷிண்டே மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.‌ இந்த விவகாரத்தில் ஷிண்டே ‌மன்னிப்பு கேட்கும்‌ வரை பட்ஜெட் கூட்டத்தொடரை முடக்‌கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஹெலிகாப்டர் ஊழல், விலைவாசி உயர்வு, ...

Read more

தேமுதிகவின் 8வது செயற்குழு-பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தேமுதிகவின் 8வது செயற்குழு-பொதுக்குழு சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நடைபெற்றது. தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் தலைமையில் காலை 9 மணிக்கு செயற்குழு துவங்கியது. செயற்குழுவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேமுதிக அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, தேமுதிக துணை செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டவர்கள் உரையாற்றினர். அதனை தொடர்ந்து தீர்மானங்களுக்கு செயற்குழு ...

Read more

ராகுல் காந்தி நம்பிக்கை

இளைஞைர்கள் மூலம் இந்திய அரசியலில் நல்ல மாற்றம் ஏற்படும். அதன்மூலம் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லப்போவதாக காஙகிரஸ் துணைத் தலைவராக பதவி ஏற்றபின் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்தி, நேற்று முறைப்படி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட ...

Read more

பாஜகவின் புதிய தலைவர் ராஜ்நாத்சிங் – இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக ராஜ்நாத் சிங் அறிவிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் போட்டியிலிருந்து நித்தின்கட்காரி விளகியுள்ளார். இதனை அடுத்து டெல்லியில் அக்கட்சியின் உயர்மட்ட குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய தலைவராக ராஜ்நாத் சிங்கை தேர்ந்தேடுப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. எனினும் பரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர் ராஜநாத்சிங் ம ...

Read more

ராகுல் பொறுப்பேற்ற பின் அதிரடி மாற்றம் – காங். புதிய மாற்றத்தை ஏற்படுத்த திட்டம்

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்ற பின், கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும், மாநில தலைவர்களாகவும் நீண்ட காலம் இருப்பவர்களை மாற்றி அவர்களுக்கு பதிலாக ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், கட்சியில் ஆர்வமின்றி செயல்படும் ...

Read more

மத்திய அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜக வலியுறுத்தல்

தீவிரவாதிகளை உருவாக்க பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கம் பயிற்சி அளித்து வருவதாக கூறியதற்கு, மத்திய அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கடந்த சில தினங்களுக்கு முன் பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரும் நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும், இந்து மத இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இ ...

Read more

தன் மிது குற்றம்சாட்டி வரும் ஜெயலலிதாவுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் – திமுக தலைவர் கருணாநிதி

தமிழ்நாடில் நிலவும் மின்வெட்டு, சுகாதார சீர்கேடு, சட்டம் ஒருழுங்கு போன்ற பிரச்சனைகளை கவணிக்காமல் தன் மிது குற்றம்சாட்டி வரும் ஜெயலலிதாவுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்‍. சென்னை மயிலாப்பூரில் திமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, தமிழ்நாட்டு மக்கள் மின் வெட்டு பிரச்சனையில் பெரும ...

Read more

ராம் ஜெத்மலானி மீதான இடைக்காலத் தடையை நீக்க பாஜக முடிவு

பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரும், உச்ச நீதிமன்ற பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி, சி.பி.ஐ. டைரக்டர் நியமனம் தொடர்பாக கட்சித் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். மேலும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கட்சியின் தலைவர் நிதின் கட்காரி பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் கடந்த நவம்பர் 26-ம் தேதி பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் கட்சியின் தலைவர் ...

Read more

© 2013 Captain Media Pvt Ltd

Scroll to top