Home
You Are Here: Home » News » Sports

பிளே-ஆப் சுற்றில் இன்று‌ ராஜஸ்தான் ராயல்ஸ் மற்று‌ம் சன் ரைசர்ஸ் அணிகள் மோது‌கின்றன.

ஐபிஎல் போட்டியின் பிளே-ஆப் சுற்றில் இன்று‌ ராஜஸ்தான் ராயல்ஸ் மற்று‌ம் சன் ரைசர்ஸ் அணிகள் மோது‌கின்றன. டெல்லியில் இன்று‌ இரவு 8 மணிக்கு பிளே-ஆப் போட்டியின் இரண்டாவது‌ ஆட்டம் நடைபெறு‌கிறது‌. இந்தப்போட்டியில் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில், 3-வது‌ இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 4-வது‌ இடத்தில் உள்ள சன் ரைசர்ஸ் அணியும் மோது‌கிறது‌. இன்றைய போட்டியில் வெற்றி பெறு‌ம் அணி, நேற்று‌ நடைபெற்ற போட்டியில் தோல்வியுற ...

Read more

சென்னை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது

சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே நேற்று‌ டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 1 விக்கெட்டினை மட்டும் இழந்து 192 ரன்கள் எடுத்தது. மைக் ஹஸி 86 ரன்களையும், சுரேஷ் ரைனா 82 ரன்களையும் அதிரடியாக குவித்தனர். இதையடுத்து‌, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ம ...

Read more

ப்ளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில், மும்பை-சென்னை அணிகள் எதிர்கொள்கின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று‌ தொடங்கும் ப்ளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில், மும்பை-சென்னை அணிகள் எதிர்கொள்கின்றன. சூதாட்ட சர்ச்சைகள் ஒரு புறம் இருந்தாலும் 6 வது‌ ஐபிஎல் போட்டியில் லீக் ஆட்டங்களும் ஒரு வழியாய் முடிந்து சென்னை, மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் தகுதி பெற்றுள்ளன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 6-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து ப்ளே ஆப் சுற்று போட்டிகள ...

Read more

ஐ.பி.எல். சூதாட்டத்திற்கு தண்டனை வழங்க புதிய சட்டம் – பிசிசிஐ

ஐ.பி.எல். சூதாட்டத்திற்கு தண்டனை வழங்க புதிய சட்டம் கொண்டு வர பிசிசிஐ நடவடிக்கை எடுத்து‌ள்ளது‌. கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த, ஐ.பி.எல். போட்டியில் தற்போது சூதாட்ட பூகம்பம் கிளம்பியிருப்பதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். சூதாட்ட வீரர்களுக்கு தடை மட்டுமே விதிக்கப்பட்டு அவர்களை விட்டுவிடுவதால், அந்த குற்றம் மீண்டும் நடைபெறுவதை தடுக்க முடியவில்லை. தரகர்களையும் தண்டிக்க கடுமையான ...

Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நாளை தொடங்கும் ப்ளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில், மும்பை-சென்னை அணிகள் எதிர்கொள்கின்றன.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 6-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்குகிறது. ப்ளே ஆப் சுற்று போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ்‌, மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதரபாத் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் ஐதரபாத் அணி, கொல்கத்தாவை வீழ்த்தியதால்‌, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு ...

Read more

கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக டில்லி போலீசார் மேலும் மூன்று பேரை கைது செய்து‌ள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முன்னாள் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடிய வீரர் எனவும், இந்த விவகாரத்தில், ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்ற வீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அஜித் சண்டிலா 4 புக்கிகளுடன் தொடர்பில் இருந்தார் எனவும் கூறியுள்ளனர். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்கள் மூன்று நபர்கள் சுனில் பாட்டியா, கிரண் மற்றும் மணீஸ் ஆகியோரை ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும் ...

Read more

ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று‌, பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

ஹைதராபாத்தில் நேற்று‌ நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று‌, பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக யூசுப் பதான் ஆட்டம் இழக்காமல் 29 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 49 ரன் குவித்தார். பிஸ்லா 15 ரன்னும், காம்பிர் 1 ...

Read more

இன்றைய ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ்லெவன் பஞ்சாப்-மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு-சென்னை அணிகளும் பலப்பரிட்சை நடத்து‌கின்றன.

6-வது‌ ஐபிஎல் போட்டியில் இன்று‌ இரண்டு ஆட்டங்கள் நடைபெறு‌கின்றன. அதன்படி, இன்று‌ பிற்பகல் 4 மணிக்கு தர்மசாலாவில் நடைபெறு‌ம் ஒரு ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோது‌கின்றன. கிங்ஸ் அணி லெவன் அணியைப் பொருத்தவரை, அந்த அணி ஆடிய 15 ஆட்டங்களில் 7-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் அடைந்து‌ 14 புள்ளிகளுடன், ஐபிஎல் பட்டியலில் 6-வது‌ இடத்தில் உள்ளது‌. மும்பை இந்தியன்ஸ் அணி, 15 போட்டிகள ...

Read more

ராஜஸ்தான் அணியை 23 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை 23 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்தது. துவக்க ஆட்டக்காரர்கள் படேல், தவான் இருவரும் 2 ரன்னும் 1 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். வைட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். விஹாரி 19 ரன் எடுத்தார். ஆனாலும் நடுவரிசையில் சமண்ட்ரே 46 பந ...

Read more

இந்திய கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழு, சென்னையில் நாளை கூடுகின்றது

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் உள்ளிட்ட‌ 3 வீரர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழு, சென்னையில் நாளை கூடுகின்றது. இதில் அதன் தலைவர் என்.சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கே‌ற்கின்றனர். ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினை மற்றும், வருங்காலத்தில் அதனை முற்றிலும் தடுக்க எடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவு செய்யப்பட இருப்பதாக கி ...

Read more

© 2013 Captain Media Pvt Ltd

Scroll to top