லண்டன் ராணுவ வீரர் தலையை மர்ம நபர்கள் துண்டித்து படுகொலை
லண்டன் நடுவீதியில் பட்டப் பகலில் ராணுவ வீரர் ஒருவரின் தலையை இரண்டு மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் நகரின் உல்விச் வீதியில் ராணுவ வீரர்களின் பாசறை பகுதி ஒன்று உள்ளது. இப்பகுதியின் சாலை வழியே வந்துக்கொண்ருந்த ராணுவ வீரரை வழிமறித்த இருவர் அரிவாளால் அவரது தலையை துண்டித்து வெட்டிக் கொன்றனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ராணுவ வீரர் ச ...
Read more ›
