Home
You Are Here: Home » News » World

லண்டன் ராணுவ வீரர் தலையை மர்ம நபர்கள் துண்டித்து படுகொலை

லண்டன் நடுவீதியில் பட்டப் பகலில் ராணுவ வீரர் ஒருவரின் தலையை இரண்டு மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌. லண்டன் நகரின் உல்விச் வீதியில் ராணுவ வீரர்களின் பாசறை பகுதி ஒன்று உள்ளது. இப்பகுதியின் சாலை வழியே வந்துக்கொண்ருந்த ராணுவ வீரரை வழிமறித்த இருவர் அரிவாளால் அவரது தலையை துண்டித்து வெட்டிக் கொன்றனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ராணுவ வீரர் ச ...

Read more

இந்தியாவும் சீனாவும் இணைந்து குரல் கொடுத்தால் அதை உலகம் காது கொடுத்து கேட்கும் – லீ கெகியாங்

இந்தியாவும் சீனாவும் இணைந்து குரல் கொடுத்தால் அதை உலகம் காது கொடுத்து கேட்கும் என்று சீனப் பிரதமர் லீ கெகியாங் கூறினார். இந்தியாவில் 3 நாள் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் டெல்லியில் பல்கலைக் கழக மாணவர்களிடையே பேசிய போது இதனை தெரிவித்தார். மிகப் பெரிய சாதனைகள் படைத்துள்ள இந்தியாவும் சீனாவும் போட்டி நாடுகள் அல்ல என்று கூறிய அவர் இரு நாடுகளும் நல்ல கூட்டாளிகள்தான் என்றார். 100 கோடி மக்கள் தொக ...

Read more

இலங்கை அரசிடம் இருந்து கச்சதீவை மீட்க முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம்

இலங்கை அரசிடம் இருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 1947 ம் வருடம் இந்தியா- இலங்கை ஒப்பந்ததின் படி கச்சத்தீவு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரின ...

Read more

சீனாவில் தொழில் தொடங்க இந்திய தொழிலதிபர்களுக்கு சீன பிரதமர் லீ கெகியாங் அழைப்பு

சீனாவில் தொழில் தொடங்க இந்திய தொழிலதிபர்களுக்கு சீன பிரதமர் லீ கெகியாங் அழைப்பு விடுத்துள்ளார்‍. புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீன பிரதமர் லீ, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இறக்குமதி செய்து தங்களது நாட்டில் விற்பனை செய்ய தயாராக இருப்பதாக கூறினார். சீனாவில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள் புதிய தொழில்களை தொடங்க முன் வர வேண்டும் என்றும் ...

Read more

தலிபான்கள் பேச்சு வார்த்தைக்கு அழைத்தால், அவர்களின் கோரிக்கை அக்கறையுடன் பரிசீலிக்கப்படும் – நவாஸ் ஷெரீப்

தலிபான்கள் பேச்சு வார்த்தைக்கு அழைத்தால், அவர்களின் கோரிக்கை அக்கறையுடன் பரிசீலிக்கப்படும் என்று‌ புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறு‌கையில், நாட்டில் தீவிரவாதத்தால் நிறைய பேரை நாம் இழந்து இருக்கிறோம் என்று‌ம், இதனால், நம் ந ...

Read more

இந்தியாவுடனான உறவு மேலு‌ம் வலு‌ப்படும் என்று‌ சீனப்பிரதமர் லீ கெகியாங் தெரிவித்து‌ள்ளார்.

3 நாள் அரசுமுறைப்பயணமாக இந்திய வந்து‌ள்ள சீனப்பிரதமர் லீ கெகியாங், இன்று‌ காலை டெல்லியில் உள்ள காந்தி சமாதிக்கு சென்று‌, மலர்வளையம் வைத்து‌ மரியாதை செலு‌த்தினார். அதன்பின்னர், குடியரசுத்தலைவர் மாளிகை சென்ற லீ கெகியாங்கிற்கு, ராணு‌வ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது‌. அணிவகுப்பை ஏற்று‌க்கொண்ட சீனப்பிரதமர் லீ கெகியாங் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது‌, இந்தியாவுடனான உறவு, நம்பிக்கையில் அடிப்படையில் ...

Read more

இந்தியா சீனா எல்லைப்பகுதியில் அமைதி இல்லையென்றால் இருதரப்பு உறவுகளை பாதிக்கும் – பிரதமர் மன்மோகன்சிங்

இந்தியா சீனா எல்லைப்பகுதியில் அமைதி இல்லையென்றால் இருதரப்பு உறவுகளை பாதிக்கும் என்று சீனாவிடம் பிரதமர் மன்மோகன்சிங் கவலை தெரிவித்துள்ளார்‍. மூன்றுநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சீன பிரதமர் லீ கெகியாங்-க்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவரது இல்லத்தில் விருந்தளித்தார்‍. முன்னதாக, பேசிய பிரதமர் மன்மோகன்சிங், இந்திய எல்லைப்பகுதியில் சீனா ராணுவத்தினர் ஊடுருவிய விவகாரம் குறித்து லீ-யிடம் எடுத்துரைத்துள்ளா ...

Read more

இந்திய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கால்வாயில் வீசி எறிந்த கொடூரனுக்கு, 45 ஆண்டு சிறை தண்டனை

ஆஸ்திரேலியாவில், இந்திய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கால்வாயில் வீசி எறிந்த கொடூரனுக்கு, 45 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தங்கி படித்தவர் டோஷா தாக்கர். 24 வயதான இவரது பக்கத்து வீட்டில் வசித்தவன், டேனியல் ஸ்டேனி ரெஜினால்டு. கடந்த, 2011ல், டோஷாவை பாலியல் பலாத்காரம் செய்த டேனியல், அந்த மாணவியை, மின் ஒயரால் கழுத்தை நெரித்து கொன்று சூட்கேசில் வைத்து, கால்வாயில் வீசியு ...

Read more

பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்க நவாஸ் ஷெரிப்புடன் இணைந்து பணியாற்றுவோம் – இம்ரான் கான்

பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்க நவாஸ் ஷெரிப்புடன் இணைந்து பணியாற்றுவோம் என்று இம்ரான் கான் தெரிவித்தார். பிரசார மேடை மீது ஏறியபோது, கீழே விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானை பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஸ் ஷெரீப் சந்தித்து பேசினார். பின்னர், வீடியோ மூலம் தனது கட்சி தொண்டர்களிடையே உரையாற்றிய ...

Read more

இந்திய, சீன ராணுவ அதிகாரிகளுக்கிடையேயான ஆலோசனைக் கூட்டம் சிக்கிம் மாநிலத்தில் இன்று நடைபெறுகிறது

இந்திய எல்லைப்பகுதியிலிருந்து சீன ராணுவம் சமீபத்தில் வாபஸ் பெற்றுள்ள நிலையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கிடையேயான ஆலோசனைக் கூட்டம் சிக்கிம் மாநிலத்தில் இன்று நடைபெறுகிறது சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுல்லா எல்லைக் கோட்டு அருகே இக்கூட்டம் நடைபெற உள்ளது.பிரிகேடியர் அளவில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய சீன நாடுகளைச் சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் சமீபத்தில் இந்திய எல்ல ...

Read more

© 2013 Captain Media Pvt Ltd

Scroll to top