Home
You Are Here: Home » Articles posted byadmin

தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று‌ 312 ரூபாய் குறைந்து‌ள்ளது‌.

22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து‌ 19 ஆயிரத்து‌ 512 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் ஒரு கிராமுக்கு 39 ரூபாய் குறைந்து‌ 2 ஆயிரத்து‌ 439 ரூபாயாக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு 39 ரூபாய் குறைந்து‌ 2 ஆயிரத்து‌ 439 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவிற்கு ஆயிரத்து‌ 665 ரூபாய் குறைந்து 41 ஆயிரத்து 485 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ஒரு ரூபாய் 80 காசுகள் ...

Read more

இந்தியாவுடனான உறவு மேலு‌ம் வலு‌ப்படும் என்று‌ சீனப்பிரதமர் லீ கெகியாங் தெரிவித்து‌ள்ளார்.

3 நாள் அரசுமுறைப்பயணமாக இந்திய வந்து‌ள்ள சீனப்பிரதமர் லீ கெகியாங், இன்று‌ காலை டெல்லியில் உள்ள காந்தி சமாதிக்கு சென்று‌, மலர்வளையம் வைத்து‌ மரியாதை செலு‌த்தினார். அதன்பின்னர், குடியரசுத்தலைவர் மாளிகை சென்ற லீ கெகியாங்கிற்கு, ராணு‌வ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது‌. அணிவகுப்பை ஏற்று‌க்கொண்ட சீனப்பிரதமர் லீ கெகியாங் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது‌, இந்தியாவுடனான உறவு, நம்பிக்கையில் அடிப்படையில் ...

Read more

4 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி 22ம் தேதி விருந்தளிக்க உள்ளார்‍.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறையாக பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி 22ம் தேதி விருந்தளிக்க உள்ளார்‍. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில், நான்‍கு ஆண்டுகால மத்திய அரசின் சாதனை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் பேச இந்த வழாவில் பேச உள்ளார்‍. நேரடி மானியத் திட்டம், சில்லறை விற்பனைய ...

Read more

மத்திய அரசு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி பொருளாதார வளர்ச்சியை 8 சதவிகிதமாக தக்க வைத்து வருவதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்‍.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை 8 சதவிகிதமாக தக்க வைத்து வருவதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்‍. நாமக்கலில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் இதனை தெரிவித்தார்‍. ஆளும் மத்திய அரசு இரண்டாவது முறை ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், மக்கள் நல திட் ...

Read more

நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மின்சாரத்தை எடுக்கும் மாநில அரசுகளுக்கு அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது

மத்திய தொகுப்பிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மின்சாரத்தை எடுக்கும் மாநில அரசுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சில மாநிலங்கள் தங்களுக்கு வழங்கப்பட்டதைவிட கூடுதலான மின்சாரத்தைப் எடுத்து பயன்படுத்துவது தெரியவந்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தற்போது பவர் க்ரிட் எனப்படும் மின்தொகுப்பு விதிகளை கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு சில லட்சம் ரூபாய் மட்டுமே அப ...

Read more

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயலறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் சமர்ப்பிக்கிறார்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு வரும் 22-ம் தேதி அரசின் செயலறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் சமர்ப்பிக்கிறார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கும் விருந்து அளிக்கிறார். பல்வேறு ஊழல் புகார்கள், 2 மத்திய அமைச்சர்கள் பதவி விலகல் போன்றவற்றின் எதிரொலியாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர்பாக மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது‌. இந்நிலையில் நாளை மறு‌நாள் 22-ம ...

Read more

தமிழகத்தில் பொறியியல் மற்று‌ம் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

தமிழகத்தில் பொறியியல் மற்று‌ம் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது‌. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் வினியோகம் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளே ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து விண்ணப்பங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் ஆண்-பெண் என இருபாலருக்கும் தனி தனியாக அமைக்கப்பட்ட ...

Read more

கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக டில்லி போலீசார் மேலும் மூன்று பேரை கைது செய்து‌ள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முன்னாள் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடிய வீரர் எனவும், இந்த விவகாரத்தில், ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்ற வீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அஜித் சண்டிலா 4 புக்கிகளுடன் தொடர்பில் இருந்தார் எனவும் கூறியுள்ளனர். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்கள் மூன்று நபர்கள் சுனில் பாட்டியா, கிரண் மற்றும் மணீஸ் ஆகியோரை ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும் ...

Read more

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போதைக்கு உயர்த்தபட மாட்டாது – வீரப்பமொய்லி

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போதைக்கு உயர்த்தபட மாட்டாது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்தார். இது குறித்து அவர் மங்களூரில் செய்தியாளர்களிடம் கூறு‌கையில், சமையல் எரிவாயு சிலிண்ட விலை உயர்த்தப்படுமோ என்று பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார். தற்போதைக்கு எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று‌ம், அதற்கான சூழ்நிலை ஏற்படாததால் எரிவாயுவின் விலையை உயர்த ...

Read more

© 2013 Captain Media Pvt Ltd

Scroll to top